தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

2 கூரை வீடுகள் தீயில் கருகி சேதம்

விருத்தாசலம், ஆக. 27: விருத்தாசலம் அருகே கார்குடல் அணைக்கட்டு பகுதியை சேர்ந்தவர் விஜய். கூரை வீட்டில் வசித்து வருகிறார். இவரது மனைவி செவிலியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று விஜய் இரண்டு குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, பழ வியாபாரத்திற்கு சென்றுவிட்டார். அப்போது மதியம் இவரது வீடு மர்மமான முறையில் தீ பிடித்து எரிந்துள்ளது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் விருத்தாசலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில் அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் வீட்டில் இருந்த பீரோ, டிவி, கல்வி சான்றுகள், அடையாள அட்டைகள் எரிந்து நாசமாயின. மேலும் அருகில் இருந்த நாராயணன் என்பவரது வீட்டிலும் தீ பரவி வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதம் ஆகின.

Advertisement

Advertisement

Related News