தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மனைவியை கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் கணவர் கைது

வடலூர், செப். 25: சேத்தியாத்தோப்பு அருகே வடக்கு சென்னி நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கயல்விழி(37). இவருக்கும், அரியலூர் மாவட்டம் கோவில் வாழ்க்கை கிராமத்தைச் சேர்ந்த சரவணன்(41) என்பவருக்கும் திருமணமாகி சுமார் 10 ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சரவணனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி கயல்விழிக்கு தெரிய வரவே இது தொடர்பாக கணவரிடம் கேட்டுள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் சரவணன் மனைவியிடம் சண்டை போட்டு விட்டு கோபித்துக் கொண்டு கடந்த ஐந்து வருடங்களாக வடலூரில் வாடகை வீட்டில் அப்பெண்ணுடன் வசித்து வந்துள்ளார். தகவல் அறிந்த கயல்விழி நேற்று வடலூரில் உள்ள கணவர் சரவணன் வீட்டிற்கு வந்து ஏன் இப்படி செய்கிறாய் கேட்டுள்ளார். கோபம் அடைந்த சரவணன், மனைவி கயல்விழியை அசிங்கமான வார்த்தைகளால் திட்டி கத்தியால் இடது கையில் வெட்டி கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். அங்கிருந்து தப்பி வந்த கயல்விழி இது குறித்து வடலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் வடலூர் எஸ்ஐ சேகர் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

Advertisement