தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கச்சிராயபாளையம் அருகே கோயில் உண்டியல் உடைப்பு ரூ.50,000 பொருட்கள் திருட்டு

சின்னசேலம், செப். 24: கச்சிராயபாளையம் அருகே சடையம்பட்டு கிராமத்தில் சிவசுப்பிரமணியன் கோயில் உள்ளது. இந்த கோயில் தர்மகர்த்தாவாக அண்ணாதுரை(60) என்பவர் இருந்து கோயில் நிர்வாகத்தை கவனித்து வருகிறார். இந்த கோயிலில் கடந்த 21ந்தேதி மாலை வழிபாடு நடந்தது. பின்னர் கோயிலை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். இந்நிலையில் மறுநாள் காலை கலியபெருமாள் என்பவர் கோயில் வழிபாட்டிற்கு வந்தார். அப்போது கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அண்ணாதுரை வந்து பார்த்தபோது உண்டியலில் இருந்த பணம் மற்றும் 2 பித்தளை குடம், மணி உள்ளிட்ட ரூ.50,000 மதிப்புள்ள பொருட்கள் காணாமல் போனது தெரிய வந்தது. இதுகுறித்து அண்ணாதுரை கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Advertisement

Advertisement