தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு பள்ளியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட 4 மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கம்

உளுந்தூர்பேட்டை, ஆக. 20: உளுந்தூர்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட 4 மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த 11ம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் பள்ளிக்கு குடிபோதையில் வந்து ஆசிரியர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து தலைமை ஆசிரியர் பெற்றோரை அழைத்து பேசி எச்சரித்தும் அவர்கள் தொடர்ந்து ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் பள்ளியின் மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 4 மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ் நேற்று வழங்கி பள்ளியிலிருந்து வெளியே அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisement

Advertisement

Related News