தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆரோவில்லுக்கு தென்னிந்திய ராணுவ தளபதி வருகை

வானூர் ஆக. 20: வானூர் தாலுகா ஆரோவில்லுக்கு தென்னிந்திய ராணுவத்தின் தலைமை அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் திங்ராஜ் சேத் வருகை தந்தார். மனித ஒற்றுமையின் மையமாக விளங்கும் ஆரோவில் சர்வதேச நகரத்தை அவர் பார்வையிட்டார். இளைஞர் மேம்பாட்டுக்கான உயர்மட்ட விவாதங்களைஆரோவில் பவுண்டேஷனின் செயலாளர் ஜெயந்தி ரவியுடன் லெப்டினென்ட் ஜெனரல் கலந்துரையாடினார். இந்திய பாதுகாப்புத் துறைக்கும், ஆரோவில்லின் கல்வி முயற்சிகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும், இந்திய ராணுவத்துடன் இணைந்து புதிய திட்டங்களை உருவாக்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்தத் திட்டங்கள் ஆரோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்குப் பயனளிக்கும் வகையில் அமையும் என்றும் குறிப்பாக, இளைஞர்கள் இந்திய ராணுவத்தில் சேர உதவும் வகையிலான உடற்பயிற்சி திட்டங்கள், தேசிய மாணவர் படை திட்டங்களை மேம்படுத்துதல் மற்றும் ஆரோவில்லின் கல்வியுடன் இணைந்து செயல்படும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடினார்கள். பின்பு லெப்டினென்ட் ஜெனரல் சேத், ஆரோவில்லின் முக்கியமான அடையாளமான மாத்ரிமந்திர் வளாகத்தைச் சுற்றிப் பார்த்தார்.

Advertisement

Advertisement