தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரெட்டிச்சாவடி அருகே அடுத்தடுத்து 2 அரசு பேருந்து மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு

ரெட்டிச்சாவடி, நவ. 18: கடலூர் அடுத்த பள்ளிப்பேட் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (50). அரசு பேருந்து டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவத்தன்று சென்னையில் இருந்து கடலூருக்கு பயணிகளை ஏற்றி கொண்டு கடலூர் அடுத்த பெரிய கங்கணாங்குப்பம் பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பேருந்தின் பின்பக்க கண்ணாடியில் கல் வீசினார். இதில் பின்பக்கம் கண்ணாடி உடைந்து சேதமானது. மேலும் பேருந்தில் பயணம் செய்த சீர்காழி பகுதியைச் சேர்ந்த மனோஜ் (28) என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மனோஜ் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் அதே பகுதியில் மற்றொரு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர் கல் வீசியதில் பின்பக்க கண்ணாடி உடைந்தது. ஆனால் அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கடலூர் ரெட்டிச்சாவடி அருகே அடுத்தடுத்து 2 அரசு பேருந்துகளில் மர்ம நபர்கள் கற்கள் வீசியதில்ல் பின்பக்கம் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து ரெட்டிச்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Advertisement

Advertisement

Related News