தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆற்றங்கரையில் இறங்கிய தொழிலாளி மாயம் போலீசில் புகார்

பண்ருட்டி, அக். 17: பண்ருட்டியை அடுத்துள்ள தாழம்பட்டு கிழக்கு தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை(45). கூலி தொழிலாளி. இவரது மனைவி தைரியலட்சுமி (35). இவர்களுக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது .இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பள்ளியில் படித்து வருகின்றனர். இவரும், இவரது நண்பர் பத்மநாபன் என்பவரும் பண்ருட்டியில் பலாப்பழம் விற்றுவிட்டு இரண்டு சக்கர வாகனத்தில் புதுச்சேரி மடுகரைக்கு சென்று மது அருந்திவிட்டு திரும்பி மதுபாட்டில் வாங்கி வரும்போது மேல்பட்டாம்பாக்கம் போலீஸ் செக்போஸ்ட்டை கடப்பதற்காக, அண்ணாதுரை ஆற்றங்கரையில் இறங்கியுள்ளார். பிறகு இவரை காணாததால், இவரது நண்பர் பத்மநாபன் வீட்டுக்கு வந்து தகவல் தெரிவித்தார். இது குறித்து காடாம்புலியூர் போலீசில் புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement