தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போதையில் ரகளை: 8 பேர் கைது

புதுச்சேரி, அக். 17: புதுச்சேரி முத்தியால்பேட்டை பெருமாள் கோயில் வீதி சுடுகாடு அருகே நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் 2 பேர் குடிபோதையில் ரகளை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து முத்தியால்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் செஞ்சிவேல் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று, 2 பேரையும் பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த அஜித்குமார் (28), கோகுல் (24) என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அதேபோன்று, முத்தியால்பேட்டை குருசுகுப்பம் மெயின் ரோடு கடற்கரையில் நள்ளிரவு போதையில் ரகளை செய்த குருசுகுப்பம் பால்ராஜ் (28), வாழைகுளம் சதீஷ் (28), பாலச்சந்தர் (28), முத்தியால்பேட்டை கார்த்திக்ராஜா (28), வைத்திக்குப்பம் ராஜ்கமல் (27), கோகுல் (24) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

Advertisement