தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பள்ளி 2வது மாடியிலிருந்து குதித்த மாணவி

நெல்லிக்குப்பம், அக். 16: புதுச்சேரி கிராமப்புற பகுதியைச் சேர்ந்த தொழிலாளியின் மகள் கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் ஒரு தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வருகிறார். இதற்காக பள்ளி விடுதியில் மாணவி தங்கியிருந்த நிலையில், நேற்று அவரது பெட்டியை காப்பாளர் சோதனையிட்டபோது செல்போன் மறைத்து வைத்திருந்தது தெரியவரவே, பெற்றோருக்கு தகவல் கொடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து மாணவியின் தாய் சம்பவத்தை விசாரிக்க விடுதிக்கு வரவே, பள்ளியின் 2வது தளத்தில் நின்றிருந்த மாணவி தாய் நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சிக்கவே அவரது கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். இதையடுத்து அங்கிருந்த ஆசிரியர்கள், மாணவியின் தாய் உதவியுடன் மாணவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement