தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

நெல்லிக்குப்பம், நவ. 15: நெல்லிக்குப்பம் அடுத்த நடுவீரப்பட்டு காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு அறிவுறுத்தலின்பேரில் காவல் உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் போலீசார், நடுவீரப்பட்டு அடுத்த சஞ்சீவிராயன் கோயில் மலைப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த வாலிபரை விசாரணைக்காக அழைத்தனர். போலீசாரை கண்டதும் அந்த வாலிபர் கையில் வைத்திருந்த பொட்டலத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு தப்பி ஓட முயன்றார்.

Advertisement

போலீசார் துரத்தி சென்று அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வண்டிப்பாளையம் ரோடு பாடலி நகர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் குபேர கிருஷ்ணன்(23) என தெரிய வந்தது. போலீசார் அவரது பாக்கெட்டில் சோதனை செய்தபோது 30 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்து அவரிடம் இருந்த 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement

Related News