தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செக் மோசடி: டாக்டருக்கு ஓராண்டு சிறை பண்ருட்டி நீதிமன்றம் தீர்ப்பு

பண்ருட்டி, நவ. 13: கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த செம்மேடு கிராமத்தை சேர்ந்தவர் வக்கீல் பார்த்தசாரதி. கடலூர் செம்மண்டலம் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் அரசு சித்த மருத்துவர் செந்தில்குமார்(53). இவர் குடும்ப செலவிற்காக பார்த்தசாரதியிடம் கடந்த 2021ல், ரூ.20 லட்சம் கடன் பெற்றுள்ளார். இதற்காக, பின் தேதியிட்டு செக் கொடுத்துள்ளார். குறிப்பிட்ட தேதியில், செக்கை வங்கியில் பார்த்தசாரதி டிபாசிட் செய்துள்ளார். ஆனால், பணம் இல்லை என, செக் திரும்பி வந்தது. இதையடுத்து, பண்ருட்டி நீதிமன்றத்தில், பார்த்தசாரதி செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மார்சல் ஏசுவதன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சித்த மருத்துவர் செந்தில்குமார், ரூ.25 லட்சத்து 20 ஆயிரம் பார்த்தசாரதிக்கு இழப்பீடாக தர வேண்டும் எனவும் செக் மோசடி செய்ததற்காக ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

Advertisement

Advertisement