தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரும்பு தோட்டத்தில் சாராயம் காய்ச்சிய வாலிபர் கைது

வடலூர், டிச. 12: குள்ளஞ்சாவடி அருகே கிருஷ்ணன்பாளையம் கிராமத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக குள்ளஞ்சாவடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி தலைமையில் எஸ்ஐ கனகராஜ், தனி பிரிவு காவலர் அருண்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாராயம் காய்ச்சிய 3 நபர்கள், போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். அதில் ஒரு நபரை போலீசார் பிடித்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், மேல் பூவாணிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த நாகப்பன் மகன் சரவணன்(39) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஐந்து லிட்டர் சாராயம், சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பொருட்கள் மற்றும் இரண்டு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து நான்கு பிளாஸ்டிக் டிரம்களில் வைத்திருந்த 130 லிட்டர் ஊறலை கொட்டி அழித்தனர். தகவல் அறிந்த எஸ்பி ஜெயக்குமார் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தப்பி ஓடிய பெண் உள்பட 2 பேரை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார். இதில் கைது செய்யப்பட்ட சரவணன் மீது குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் ஐந்து வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Related News