தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சங்கராபுரம் அருகே சிறுமி திருமணத்தை தடுத்ததாக கூறி வாலிபர் மீது தாக்குதல் 4 பேர் மீது வழக்கு

சங்கராபுரம், செப்.12: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு மூங்கில்துறைப்பட்டு காட்டுகொட்டாய் பகுதியைச் சேர்ந்த ஜாவித் (24) என்பவருடன் கடந்த 4ம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் திருமணம் நடைபெறுவதாக இருந்த சிறுமிக்கு திருமண வயது ஆகவில்லை எனவும், இது சட்டப்படி குற்றம் எனக் கூறி கள்ளக்குறிச்சி குழந்தைகள் நல அலுவலர் கவிதா, வடபொன்பரப்பி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வைத்திலிங்கம் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்நிலையில் நேற்று திருமணத்தை அதிகாரிகளிடம் கூறி நிறுத்தியது நீங்கள்தான் எனக்கு கூறி மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்த ரஹீமா பீ (30), லியாகத் அலி (35), பர்கத் (20), சமீம் (40) ஆகிய 4 பேரும் சிறுமியின் தந்தையான அலிமுல்லாவை (31) அசிங்கமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்தவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வைத்தியலிங்கம் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Advertisement

Advertisement