தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மின்சாரம் தாக்கி பெண் பலி

காட்டுமன்னார்கோவில், ஆக. 12: காட்டுமன்னார்கோவில் அடுத்த பரிவிளாகம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (40). இவரது மனைவி சுந்தரி (35). அதே பகுதியை சேர்ந்த காமராஜர் தெருவில் வசித்து வருகின்றனர். நேற்று கணவர் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த சுந்தரி பிளக் பாய்ண்டில் ஒயரை சொருகி லைட் சுவிட்சை போட்டுள்ளார். அப்போது ஒயரில் மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். வேலைக்கு சென்ற கணவர் சுந்தரியிடம் பேச போன் செய்தபோது போனை எடுக்கவில்லை.இதனால் அருகில் உள்ள உறவினருக்கு போன் செய்து சுந்தரியிடம் பேச கொடுக்க சொல்லி உள்ளார். அப்போது உறவினர் சென்று பார்த்தபோது சுந்தரி மயங்கி கிடந்துள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு அருகே உள்ள சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Advertisement

Advertisement