தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெண்ணை பாட்டிலால் வயிற்றில் குத்தியவர் கைது

விருத்தாசலம், அக். 11: விருத்தாசலம் அருகே உள்ள எருமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சடையன் மனைவி செல்வி(40). இவரும், இவரது தந்தை கலியபெருமாள் (70) என்பவரும் சம்பவத்தன்று எருமனூர் அரசு உயர்நிலைப் பள்ளி அருகில் மழைக்காக ஒதுங்கி நின்றனர். அப்போது அங்கு படுத்திருந்த அதே பகுதியை சேர்ந்த ரவி மகன் ராகுல், செல்வராஜ் மகன் பிரவீன் (22) ஆகியோர் உங்களுக்கு இங்கு என்ன வேலை என கேட்டு அசிங்கமாக திட்டி கலியபெருமாளை தாக்கியுள்ளனர். இதனை செல்வி தடுத்தபோது செல்வியை, பாட்டிலை உடைத்து வயிற்றில் குத்தியுள்ளனர். இதில் காயமடைந்த செல்வி, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து செல்வி கொடுத்த புகாரின் பேரில் ராகுல், பிரவீன் ஆகிய இருவர் மீதும் விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து, அதில் பிரவீனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement