தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போதை மாத்திரைகள் விற்ற 2 பேர் கைது

Advertisement

 

 

கடலூர். அக். 9: கடலூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க டிஎஸ்பி ரூபன் குமார் மற்றும் போலீசார் நேற்று கடலூர் பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சந்தேகப்படும்படி கொரியர் பார்சலுடன் 2 பேர் நின்றிருந்தனர். இதனை கண்ட போலீசார் அவர்களை பிடித்த விசாரணை செய்த போது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறவே அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில், கடலூர் முதுநகரைச் சேர்ந்த தாஸ் மகன் அரவிந்த் (19), ராமு மகன் ராகுல் (22) என்பது தெரியவந்தது மேலும் இவர்கள் புனேவில் இருந்து வலி நிவாரணி மாத்திரைகளை வரவழைத்து போதைக்கு பயன்படுத்தியதும் இவர்கள் புனேவில் ரூ.15 ஆயிரத்திற்கு போதை மாத்திரைகளை வாங்கி ரூ.1 லட்சம் வரை விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.15 ஆயிரம் மதிப்பிலான 500 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இது குறித்து எஸ்பி ஜெயக்குமார் கூறுகையில், பறிமுதல் செய்யப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகளை, மருத்துவர் பரிந்துரை இல்லாமல் அதிகளவு புனேவிலிருந்து வாங்கி கும்பல் மூலமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒரு வலி நிவாரணி மாத்திரைக்கு பதில் 4 அல்லது 5 மாத்திரைகளை உட்கொள்வதால் அது போதை மாத்திரைகளாக பயன்படுத்துகின்றனர், என்

Advertisement