தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு பஸ்சை வழிமறித்து டிரைவர், நடத்துநரை தாக்கியவர் கைது

Advertisement

 

 

 

விருத்தாசலம், அக். 9: விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் இருந்து குப்பநத்தம் நல்லூர் கிராமம் நோக்கி பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது.

பேருந்தை கன்னியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் ஓட்டி சென்றார். மணலூரைச் சேர்ந்த மதியழகன் என்பவர் கண்டக்டராக பணியில் இருந்தார். பேருந்து குப்பநத்தம் மாரியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது குப்பநத்தம் அசோக் (24), அமீர் பாஷா (24), அப்பு என்ற விஜய் ஆகிய மூன்று பேர், மது போதையில் பஸ்சை வழிமறித்து ஏன் பஸ் காலதாமதமாக வருகிறது என கேட்டு தகராறு செய்துள்ளனர். இதனை தட்டிக்கேட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனரை அசிங்கமாக திட்டி தாக்கியுள்ளனர். இது குறித்து புகாரின் பேரில் விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் வழக்கு பதிந்து அமீர் பாஷாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement