தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரூர் துயர சம்பவத்தில் தவெகவுக்கு அரசியல் அனுபவம் இல்லாததால் பயந்து ஓடிவிட்டார்கள் ேக.எஸ் அழகிரி விமர்சனம்

விழுப்புரம், அக். 8: கரூர் துயர சம்பவத்தில் தவெகவுக்கு அரசியல் அனுபவம் இல்லாததால் பயந்து ஓடிவிட்டார்கள் என காங்கிரஸ் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வாக்குதிருட்டை கண்டித்து இந்திய தேர்தல் ஆணையம், ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடந்தது. மாவட்ட தலைவர் சீனுவாசக்குமார் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் குலாம்மொய்தீன், நிர்வாகிகள் ராமமூர்த்தி, செல்வராஜ், தயானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.எஸ் அழகிரி கலந்து கொண்டு துவக்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், கரூர் துயர சம்பவம் இயல்பாக நடந்த விபத்து, சதித்திட்டம் ஏதும் இல்லை என்று திருமாவளவன் உள்ளிட்டவர்கள் கூறியிருக்கிறார்கள்.

Advertisement

அவரது கருத்து சரியானது தான். விபத்து நடந்த அன்றே முதல்வர், எந்தவொரு அரசியல்கட்சி தலைவர்களும் தன்னுடைய தொண்டர்கள் இறந்துபோக வேண்டுமென்று விரும்பமாட்டார்கள். ஏதோவொரு விரும்பத்தகாத நிகழ்வு நடந்திருப்பதாக கூறினார். முதலமைச்சர் யார் மீதும் குற்றம் சுமத்தவில்லை. மாவட்ட ஆட்சியர், எஸ்பி மீதும் குற்றம் இருக்கிறது. விஜய் கட்சியே கேட்டிருந்தால்கூட அவர்கள் அனுபவமில்லாதவர்கள். காவல்துறை, ஆட்சியர், நீங்கள் கூட்டும் கூட்டத்திற்கு ஒதுக்குபுறமாக வைத்து ெகாள்ளுங்கள் என கூறியிருக்க வேண்டும். தவெகவிற்கு அரசியல்அனுபவம் கிடையாது. பயந்து விலகி ஓடியிருக்கிலாம். அதை வைத்து அவர்களை கோழை, வீரன் என்று சொல்லமுடியாது. அவர்கள் அனுபவம் இல்லாதவர்கள். நாங்கள், கரூர் சென்றிருந்தபோது கவனமாக ஆராய்ந்து பார்த்தோம். ஒரே காரணம் அதீதமான கூட்டம். எல்லோருடைய எதிர்பார்ப்புகளை தாண்டி அங்கு கூட்டம் வந்துவிட்டது, என்றார்.

Advertisement

Related News