தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்

வடலூர், நவ. 7: வடலூர் பார்வதிபுரம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்(62). இவர் ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர். கடந்த ஜனவரி மாதம் 26ம் தேதி அவரது வீட்டின் அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் 200 குடும்பங்கள் செல்வதற்கான வழிபாதையை செம்மண் அடித்து சீர் செய்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சிவபெருமான், இவரது மனைவி மோகனா, மகன் அருண், வீரவேல் மகன் லட்சுமணன் ஆகியோர் இந்த இடம் எங்களுக்கு சொந்தமான நிலமென்று கூறி செல்வராஜை அசிங்கமான வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து செல்வராஜ், குறிஞ்சிப்பாடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின் படி செல்வராஜிக்கு கொலை மிரட்டல் விடுத்த சிவபெருமான், மோகனா, அருண், வீரவேல் ஆகிய 4 பேர் மீதும் வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News