தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நுகர்பொருள் வாணிப கழக தரக்கட்டுப்பாடு இளநிலை ஆய்வாளர் பணியிடை நீக்கம்

 

Advertisement

விருத்தாசலம், நவ. 7: கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் விருத்தாசலம் பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை விருத்தாசலத்தில் அமைந்துள்ள அரசு சேமிப்பு கிடங்கிற்கு லாரிகளில் ஏற்றி கொண்டுவரப்பட்டு மூட்டைகளை இறக்காமல் லாரிகளிலேயே நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது பெய்த கனமழையின் காரணமாக லாரிகளிலிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்தது. இந்நிலையில் கடந்த 24ம் தேதி மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், சேமிப்புக் கிடங்கிற்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அலுவலர்களிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி விட்டு சென்றார். இந்நிலையில் நேற்று நுகர்பொருள் வாணிப கழகத்தின் தரக்கட்டுப்பாடு இளநிலை ஆய்வாளர் கருணாநிதியை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

 

 

Advertisement

Related News