தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெண்ணை இரும்பு பைப்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

உளுந்தூர்பேட்டை, அக். 7: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாதூர் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜேந்திரன் மனைவி கலையரசி (40). சம்பவத்தன்று இவருடைய 17 வயது மகள் தனது வீட்டின் முன்பு இருந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீர் பிடிக்க சென்றபோது அங்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் ராம்குமார் (21) என்பவர் சிறுமியை அசிங்கமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் கலையரசி கேட்டதற்கு அவரை ராம்குமார் இரும்பு பைப்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து திருநாவலூர் காவல் நிலையத்தில் கலையரசி கொடுத்த புகாரின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் அஷ்டலட்சுமி வழக்கு பதிவு செய்து ராம்குமாரை கைது செய்தார்.

Advertisement

Advertisement