தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதுச்சேரியில் பெண்கள் உள்பட 4 பேரிடம் ஆன்லைன் பண மோசடி

புதுச்சேரி, ஆக. 7: புதுச்சேரியில் நூதன முறையில் பெண்கள் உள்பட 4 பேர் ரூ.56 ஆயிரத்தை மோசடிக்காரர்களிடம் இழந்துள்ளனர். புதுச்சேரி சண்முகாபுரம் பகுதியைச் சேர்ந்த ஆண் நபரை, மர்ம நபர் ஒருவர் தொடர்புகொண்டு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் விற்பனையாளர் பேசுவதாக கூறி, ேமற்கூறிய நபரிடம் ரூ.40 ஆயிரத்தை மோசடி செய்துள்ளனர். முத்தியால்பேட்டையை சேர்ந்த பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் ஆன்லைன் வேலை குறித்து பார்த்துள்ளார். பின்னர் அப்பெண் அதிலிருந்த ெதாலைபேசி எண்ணை தொடர்புகொண்டு பேசியபோது மர்ம நபர் வீட்டிலிருந்தபடி பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார். இதனை நம்பி அப்பெண்ணும், ரூ.10 ஆயிரத்தை அனுப்பி மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார். இதேபோல் லாஸ்பேட்டையை சேர்ந்த ஆண் நபர் ஒருவர் ஆன்லைனில் சூதாட்டத்தில் ரூ.4 ஆயிரம் பணத்தை இழந்துள்ளனர். மேலும் பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் ரூ.2,600க்கு ஆடை ஆர்டர் செய்து மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார். மேற்கூறிய நபர்கள் மொத்தமாக ரூ.56 ஆயிரத்தை மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News