தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடனுக்கு கூடுதல் வட்டி கேட்டு மார்பிங் போட்டோ அனுப்பி மிரட்டி ரூ.2.13 லட்சம் மோசடி '

புதுச்சேரி, நவ. 5: கடனுக்கு கூடுதல் வட்டி கேட்டு மார்பிங் போட்டோ அனுப்பி மிரட்டி ரூ.2.13 லட்சம் மோசடி குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். புதுச்சேரி முத்தரையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆண் நபர். அவர், லோன் ஆப் மூலம் கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை குறிப்பட்ட காலக்கெடுவுக்குள் அவர் திரும்ப செலுத்தியுள்ளார். ஆனால் கூடுதல் வட்டியை கேட்டும், மார்பிங் போட்டோ அனுப்பியும் மிரட்டி ரூ.2.08 லட்சத்தை அபகரித்துள்ளனர். இதேபோல், லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த ஆண் நபர் லோன் ஆப் மூலம் ரூ.7 ஆயிரம் பெற்றுள்ளார். ஆனால் கடனை குறித்த காலத்தில் திரும்ப செலுத்திய பிறகும், அவருக்கு மார்பிங் போட்டோ அனுப்பி மிரட்டி ரூ15 ஆயிரத்தை அபேஸ் செய்துள்ளனர். லிங்காரெட்டிபாளையம் ஆண் நபரையும் இதுபோல் மிரட்டி ரூ.62 ஆயிரத்தை மோசடி ெசய்துள்ளனர். லாஸ்பேட்டையை சேர்ந்த பெண், இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து ரூ.734க்கு பொருட்கள் ஆர்டர் செய்துள்ளார். பொருட்களை பெறும்போது, முகவரி அப்டேட் எனக்கூறி ரூ.5 ஆயிரத்தை வங்கிக் கணக்கில் இருந்து எடுத்து விட்டனர். இது குறித்து புகார்களின்பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement