தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கூனிச்சம்பட்டு அருகே அதிவேகமாக வந்த வாகனம் மோதி தொழிலாளி பலி

புதுச்சேரி, ஆக. 5: திருக்கனூர் கூனிச்சப்பட்டு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (65). கூலி தொழிலாளி. இவர் கடந்த 2ம் தேதி இரவு மணலிப்பட்டு ரோட்டில் உள்ள கடைக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். கூனிச்சம்பட்டு சந்திப்பு அருகே மணலிப்பட்டு ரோட்டில் நடந்து சென்றபோது, அவருக்கு பின்னால் அதிவேகமாக வந்த வாகனம் ஒன்று, முருகசேன் மீது பயங்கர மோதிவிட்டு சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முருகசேனை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் முருகசேனை பரிசோதனை செய்தபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து முருகேசன் மகன் பன்னீர் வில்லியனூர் போக்குவரத்து (மேற்கு) காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போக்குவரத்து போலீசார் 4 பிரிவின் கீழ் வழக்குபதிந்து, விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.