தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கல்வராயன்மலை எட்டியார் ஆற்றில் வெள்ள பெருக்கு

கல்வராயன்மலை, டிச. 4: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் வெள்ளிமலை ஒன்றியம் வஞ்சிக்குழி ஊராட்சிக்கு உட்பட்ட பாக்கனம் கிராமத்தில் சுமார் 150க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்திற்கும், வாழக்குழி கிராமத்திற்கும் இடையே எட்டியார் ஆறு ஓடுகிறது. அப்பகுதி மக்கள் அத்தியாவசிய பொருட்கள் ஏதாவது வாங்க வர வேண்டும் என்றால் இந்த ஆற்றை கடந்து வாழக்குழி வந்து அங்கிருந்து வஞ்சிக்குழி கிராமத்திற்கு வந்து அங்கிருந்து பேருந்து மூலமாக சங்கராபுரம், கள்ளக்குறிச்சி பகுதிக்கு வந்து அத்தியாவசிய பொருட்கள் வாங்கி செல்வார்கள். இந்நிலையில் தற்போது கல்வராயன் மலையில் பெய்த கனமழை காரணமாக பாக்கனம்- வாழக்குழி இடையே உள்ள செட்டியார் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆபத்தை உணராமல் காற்றாற்று வெள்ளத்திலும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆகையால் எட்டியார் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Related News