தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விருத்தாசலத்தில் வாலிபரிடம் செல்போன் பறித்தவர் கைது

விருத்தாசலம், அக். 4: பெண்ணாடம் அருகே உள்ள நந்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன் மகன் முத்துமணி(25). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். கடந்த 30ம் தேதி சென்னையிலிருந்து விருத்தாசலம் வரை ரயிலில் பயணம் செய்துள்ளார். விருத்தாசலம் ரயில் நிலையம் வந்ததும் இரவு நேரம் என்பதால் ரயில்வே நிலையத்திலேயே படுத்து உறங்கி விட்டு, நந்தப்பாடிக்கு பேருந்தில் செல்வதற்காக அதிகாலை 4 மணி அளவில் விருத்தாசலம் பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

Advertisement

ஜங்ஷன் ரோடு பாத்திமா பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது இவரை பின்தொடர்ந்து வந்த இரண்டு நபர்கள் அவரை வழிமறித்து தாக்கி, அவரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு சென்றனர்.. இது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர். அதில், விருத்தாசலம் அண்ணா நகரை சேர்ந்த மணிவண்ணன் மகன் அபிஷேக் (20) மற்றும் ஸ்பீடு என்கிற பாக்கியராஜ் ஆகியோர் என தெரிய வந்தது. இதையடுத்து அபிஷேக்கை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள பாக்யராஜை தேடி வருகின்றனர்.

Advertisement