தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குடும்ப பிரச்னையில் எலி பேஸ்ட் சாப்பிட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

 

Advertisement

வானூர், டிச. 1: வானுார் தாலுகா திருச்சிற்றம்பலம் கூட்ரோடு இரும்பை ரோடு முதல் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (43). இவரது மனைவி மஞ்சுளா, (43) திருமணமாகி 21 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு, ராஜேஸ்வரி (21), வேல்விழி (18) இரு மகள்களும், அப்பு (15) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் ரமேஷிக்கும், மஞ்சுளாவிற்கும் அடிக்கடி பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஒரே வீட்டில் ரமேஷ் தனது மூத்த மகள் ராஜேஸ்வரி, மகன் அப்புவுடனும், மஞ்சுளா தனது இளைய மகள் வேல்விழியுடனும் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 25ம் தேதி இரவு, ரமேஷ் மொபைல் போனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார்.

இதை பார்த்த மஞ்சுளா தனது கணவரை கண்டித்துள்ளார். அதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, ரமேஷ் மஞ்சுளாவை தாக்கி விட்டு சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த மஞ்சுளா, குளிர்பானத்தில் எலி பேஸ்ட் கலந்து தானும் குடித்து விட்டு, தனது மகள் வேல்விழிக்கும் கொடுத்துள்ளார்.

 

Advertisement

Related News