தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ரூ.2.32 கோடி மோசடியில் இருவர் சிறையிலடைப்பு

ஆவடி:சென்னை சாலிகிராமம் எம்ஜிஆர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல்(39). மணலி சாத்தாங்காட்டில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வடிவேல் ஆவடி காவல் ஆணையரகத்தில் கடந்த ஆண்டு புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: நான் வேலை செய்யும் ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரியும் சென்னை கீழ்க்கட்டளை பகுதியைச் சேர்ந்த சதீஷ்(எ) சதீஷ்குமார்(22) கூடுவாஞ்சேரி கரியாம்பேடு பகுதியைச் சேர்ந்த ஜெகன் ஆகியோர் நரசிம்மன் என்பவருடன் சேர்ந்து கம்பெனிகளில் இரும்பு ராடுகள் நல்ல விலைக்கு விற்பனை செய்து தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.2.32 கோடி மதிப்பிலான இரும்பு ராடுகள் மற்றும் எம்.எஸ்.பைப்ஸ் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் சென்றனர்.ஆனால் பணம் கொடுக்காமல் ஏமாற்றினர். பணம் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. புகார் மனுவை பெற்றுக்கொண்ட காவல்துறை அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இதில் நரசிம்மன் என்பவரை கடந்த பிப்ரவரி மாதம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த சதீஷ்குமார் ஜெகன் ஆகியோரை போலீசார் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.