தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அகற்ற பொதுமக்கள் கோரிக்கை வேலாயுதம்பாளையம் அருகே தொட்டிக்குள் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

 

Advertisement

வேலாயுதம்பாளையம், நவ.6: கரூர் மாவட்டம் நொய்யல் அருகே ஆதி ரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் (70). விவசாயி. இவர் ஆடு, மாடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில் தங்கவேல் வீட்டில் கட்டி வைத்திருந்த பசுமாட்டை அவிழ்த்து மேய்ப்பதற்காக விட்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் அஞ்சு அடி அகலம் உள்ள தண்ணீர் தொட்டி ஒன்று திறந்த நிலையில் இருந்துள்ளது.

தண்ணீர் தொட்டி அருகே மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு, திடீரென தவறி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்தது. தொட்டியில் இருந்து பசு மாட்டால் வெளியேற முடியாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. தகவலறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று வந்து தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பசு மாட்டை கயிற்றின் மூலம் கட்டி உயிருடன் மீட்டு மாட்டின் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement

Related News