தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய தம்பதி கைது

திருக்கோவிலூர், ஜூன் 28: கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட டி.அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராஜவேல் (45), ஊராட்சி மன்ற தலைவர். இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த அந்தோணி (46) அவரது மனைவி பாக்கியவதி (44) ஆகிய இருவரும் சேர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் ராஜவேலுவிடம் அரசு வீடு வழங்க வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு ஊராட்சி மன்ற தலைவர் உங்கள் குடும்பத்திற்கு 2013-14ம் ஆண்டு அரசு வீடு வழங்கப்பட்டதாக கூறியுள்ளார். அதற்கு பிரான்சிஸ் அந்தோணி எங்களுக்கு வீடு எதுவும் வழங்கப்படவில்லை என கூறியுள்ளார். அதனால், இரண்டு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு பிரான்சிஸ் அந்தோணி அவரது மனைவி பாக்கியவதி இருவரும் தாக்கியதில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜவேல் தலையில் அடிபட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் மணலூர்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பிரான்சிஸ் அந்தோணி மற்றும் அவரது மனைவி பாக்கியவதி மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். அதேபோல் பாக்கியவதி கொடுத்த புகாரின் பேரில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜவேல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News