தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கூடலூர் அருகே தனியார் தோட்டத்தில் பதுக்கிய நாட்டுத்துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல்

 

Advertisement

கம்பம் ஜூலை 22: கூடலூர் அருகே குள்ளப்பகவுண்டன்பட்டியில் உள்ள தனியார் தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டுத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தேனி மாவட்டம், கூடலூ அருகே குள்ளப்பகவுண்டன்பட்டி மட்டப்பாறை பகுதியில் பூதகரடு காப்புக்காட்டுக்கு அருகில் உள்ள பரமேஸ்வரி என்பவரது தோப்பில் உள்ள தென்னமரங்களை காட்டுயானைகள் சேதப்படுத்தியதாக கிடைத்த தகவலின் பேரில், விசாரணைக்காக பரமேஸ்வரி தோட்டத்திற்கு கம்பம் கிழக்குசரக வெண்ணியார் பிரிவு வனவர்கள் ஜெயகணேஷ், ரகு, பொன்னழகர் ஆகியோர் சென்றனர்.

அப்போது பரமேஸ்வரி தோட்டத்திற்கு அருகில் உள்ள காசிவிஸ்வநாதன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் நாட்டுத்துப்பாக்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இரகசிய தகவலின் பேரில்,அங்கு சென்று சந்தேகப்படும்படியாக கிடந்த டயர்களில் பயன்படுத்தும் ரப்பர் டியூப்களை சோதனை செய்து பார்த்தனர்.

அப்போது ஒரு ரப்பர் டியூப்பில் ஒற்றைக் குழல் நாட்டுத் துப்பாக்கி, அதனுடன் எஸ் எஸ் ஸ்டீலால் ஆன காலி தோட்டாக்கள் மூன்று மற்றும் இரும்பாலான காலி தோட்டாக்கள் மூன்று என மொத்தம் ஆறு தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டது. தோட்டத்தில் நாட்டுத்துப்பாக்கியை பதுக்கி வைத்தவர்கள் யார் என்று விவரம் தெரியவில்லை. இதுகுறித்து வனவர் ஜெயகணேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் கூடலூர் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News