தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தீ விபத்தில் குடிசை சேதம்

 

Advertisement

அந்தியூர், ஜூன் 23: அந்தியூர் அருகே உள்ள சென்னம்பட்டி சித்தா கவுண்டனூர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி(50).விவசாயக் கூலி தொழிலாளியான இவரது குடிசை வீட்டில் மகள் சம்பூர்ணம் விறகு அடுப்பில் நேற்று காலை சமையல் செய்து கொண்டு இருந்தார்.அப்போது அடுப்பில் இருந்த தீ எதிர்ப்பாராத விதமாக குடிசையில் பட்டு தீப்பிடித்துள்ளது.

உடனே அருகில் இருந்தவர்கள் உதவியுடன் தீயை அணைத்துள்ளனர்.

இருப்பினும் தீப்பற்றி எரிந்ததால் வீட்டில் இருந்த தட்டுமுட்டு சாமான்கள் எரிந்து சேதமாயின. அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைக்க உதவி செய்ததால் அருகில் இருந்த வீட்டிற்கு பரவாமல் தடுக்கப்பட்டது. இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

Advertisement

Related News