தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆம்னி பஸ் அலுவலகங்களுக்கு ‘பூட்டு’ மாநகராட்சி அதிரடி

 

Advertisement

மதுரை, ஜூலை 20: மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே, ஆம்னி பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இங்கு மாநகராட்சி சார்பில் 66 கடைகள் கட்டப்பட்டு, ஆம்னி பஸ் புக்கிங் அலுவலகமாக இயங்கி வருகிறது.

அவற்றில் 11 கடைகள் கடந்த 6 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாமல் இருக்கின்றன. இது குறித்து ஆய்வு நடத்திய கமிஷனர் தினேஷ்குமார், வாடகை செலுத்தாத கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இதன்படி வரிவதிப்பு அதிகாரிகள், 11 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி வாடகை செலுத்த உத்தரவிட்டனர். இதன்பிறகும் வாடகை செலுத்தாததால் மாநகராட்சி சார்பில் ரூ.19.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அதையும் செலுத்த மறுத்த அலுவலகங்களை மாநராட்சி அதிகாரிகள் நேற்று பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Related News