தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நவல்பட்டு வாக்குசாவடியில் வாக்கு இயந்திரங்களை வரிசை மாற்றி வைத்ததால் பரபரப்பு

 

Advertisement

திருவெறும்பூர், ஏப்.20: திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு 213 வது வாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரத்தை மாற்றி வைத்ததால் அங்கு அரசியல் கட்சி பிரதிநிதிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட நவல்பட்டு ஊராட்சி 213 வது வாக்குச்சாவடியில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் அலுவலர்கள் வரிசைமாற்றி வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் வாக்காளர்கள் வாக்கு செலுத்துவதில் குளறுபடி ஏற்படுவதாக அரசியல் கட்சியினரிடம் கூறியதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு திமுக மற்றும் அதிமுகவினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் இருதரப்பினருக்கிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதுபற்றி தகவல் கிடைத்ததம் சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தேர்தல் அலுவலர்கள் வந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை சரியான முறையில் வைத்ததோடு இரு தரப்பினரையும் சமரசம் கூறிஅனுப்பினர். இதனால் இந்த பிரச்னை முடிவுக்கு வந்தது. இந்த சம்பவத்தால் நவல்பட்டு 213வது வாக்குச்சாவடியில் சுமார் ஒரு மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Related News