தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடையநல்லூரில் கன்டெய்னர் கார் மோதல்

கடையநல்லூர், ஜூலை 26: ஆலங்குளம் சிவலிங்கபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த நயினார் மகன் பாலமுருகன் (45). லாரி டிரைவான இவர் நேற்று அதிகாலையில் மதுரையில் இருந்து தென்காசியை நோக்கி மினி கன்டெய்னர் லாரியை ஓட்டி சென்றார். கடையநல்லூரை அடுத்த அச்சம்பட்டி அருகே லாரி சென்று கொண்டிருந்த போது எதிரே குற்றாலத்தில் இருந்து வந்த புதுக்கோட்டை மாவட்டம் பொன் அமராவதி அம்மன்குறிச்சியைச் சேர்ந்த மணிமுத்து மகன் பிரபு (32) என்பவர் ஓட்டி வந்த காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் உள்ள பாதுகாப்பு பலூன் வெடித்ததால் டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். காரில் வேறு நபர்கள் யாரும் இல்லை. தகவல் அறிந்த கடையநல்லூர் போலீசார் விரைந்து சென்று காயமடைந்த இரண்டு டிரைவர்களையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Related News