தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்

 

Advertisement

திருப்பூர், ஜூன் 28: திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தடையில்லாமல் குடிநீர் வழங்கக்கூடிய வகையில் 4வது குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. விடுபட்ட பகுதிகளுக்கான பாதாள சாக்கடை திட்டம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

இது மட்டுமல்லாது சாலை பணிகள், கழிவுநீர் கால்வாய், மழைநீர் வடிகால், தெருவிளக்கு அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. மேற்கொள்ளப்பட்டு வரும் இப்பணிகளின் நிலை குறித்து ஆய்வுக்கூட்டம் மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் மேயர் தினேஷ்குமார் தலைமையில், கமிஷனர் பவன்குமார் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மேயர் தினேஷ்குமார் வலியுறுத்தினார். இக்கூட்டத்தில் துணை மேயர் பாலசுப்ரமணியம், மண்டல தலைவர்கள் உமா மகேஸ்வரி, கோவிந்தராஜ், கோவிந்தசாமி, தலைமை பொறியாளர் திருமாவளவன், துணை ஆணையாளர்கள் சுந்தர்ராஜ், சுல்தானா உள்ளிட்ட அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Related News