தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நாகப்பட்டினத்தில் புத்தக கண்காட்சி குறித்த கலந்தாய்வு கூட்டம்

நாகப்பட்டினம், ஜூலை 23: நாகப்பட்டினம் மாவட்டத்தில் புத்தக கண்காட்சியை முன்னிட்டு முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நாகப்பட்டினம் மாவ ட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாசிரியர்கள் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சி நடததப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டிற்கான புத்தக கண்காட்சி நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள ஐடிஐ திடலில் வரும் 1ம் தேதி தொடங்கி 8ம் தேதி வரை நடைபெற உள்ளது.

புத்தக கண்காட்சியில் அரியவகை நூல்கள், மாணவர்களுக்கு பயன்தரும் புத்தகங்கள், மாநில மற்றும் ஒன்றிய அரசு போட்டி தேர்விற்கு தேவையான குறிப்புதவி நூல்கள் என ஏராளமான புத்தகங்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.வரும் 1ம் தேதி தொடங்கும் புத்தக கண்காட்சி தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்தாய்வு கூட்டத்தில், புத்தக கண்காட்சியை தினந்தோறும் சிறப்பாக நடத்துவது, பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்துவது, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விற்பனையை அதிகரிப்பது ஆகியவை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டது. டிஆர்ஓ பவணந்தி, ஆர்டிஓ அரங்கநாதன் மற்றும் பலர் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.