தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதிய ரேஷன் கடை கட்டும் பணி துவக்கம்

 

Advertisement

மேட்டுப்பாளையம், ஜூன் 13: சிறுமுகை பேரூராட்சிக்குட்பட்ட 2வது வார்டு லிங்காபுரம் பகுதியில் வாடகை கட்டிடத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் புதிய நியாய விலை கட்டித்தர வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து நீலகிரி எம்.பி. ஆ.ராசா தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி திட்ட நிதி ரூ.17 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான பணிகள் நேற்று துவங்கின.

பணிகளை திமுக சிறுமுகை பேரூர் கழக செயலாளர் உதயகுமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் சிறுமுகை பேரூராட்சி துணை தலைவர் செந்தில் குமார், வார்டு உறுப்பினர்கள் சுப்புலட்சுமி, ரங்கராஜ், திமுக நிர்வாகி பிரகாஷ், இளைஞரணி அமைப்பாளர் சக்திவேல், நகர துணை செயலாளர் மணி இராமமூர்த்தி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News