தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செட்டிகுளம் அரசு பள்ளியில் ரூ.72 லட்சம் மதிப்பில் பள்ளி கட்டிடம் கட்டும் பணி

 

Advertisement

பாடாலூர், பிப்.15: ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.72 லட்சம் மதிப்பில் புதிய 4 வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தும் நபார்டு 2024-2025 நிதி திட்டத்தின் கீழ் ரூ.72 லட்சம் மதிப்பில் புதிய 4 வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.

விழாவிற்கு பெரம்பலூர் எம்எல்ஏ எம்.பிரபாகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய பள்ளி வகுப்பறைகள் கட்டுவதற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெகதீசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேகர், பிரேமலதா, ஆலத்தூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் வல்லபன், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புதிதாக கட்டப்பட உள்ள கட்டிடம் தரைத்தளத்தில் 2 வகுப்பறை, முதல்தளத்தில் 2 வகுப்பறை என அமைய உள்ளது. வருகிற கல்வியாண்டில் பள்ளிக் கட்டிடம் பயன்பாட்டுக்கு வரும் என எம்எல்ஏ பிரபாகரன் கூறினார்.

Advertisement

Related News