தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிச்சன்கோட்டகம் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணி

 

Advertisement

திருத்துறைப்பூண்டி, ஜூன் 15: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் பிச்சன்கோட்டகம் ஊராட்சி மன்ற அலுவலகம் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. கட்டிடம் சேதம் அடைந்தை அடுத்து கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட ரூ.27 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் புதிதாக ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் சுசிலா மகாலிங்கம் தலைமை வகித்தார். புதிய கட்டிடம் கட்டும் பணியை ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர் துவக்கி வைத்தார். இதில் ஒன்றிய பொறியாளர் வேதநாயகம், ஒன்றிய பொது பணி மேற்ப்பார்வையாளர் விஐயலெட்சுமி, ஊராட்சி துணை தலைவர் மகேஸ்வரி முருகதாஸ், ஊராட்சி செயலர் தங்கமணி, மற்றும் வார்டு உறுப்பினர்கள், அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News