தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாலக்காடு நகராட்சி பகுதியில் சாலை பள்ளங்களை சீர்படுத்திய காங்கிரஸ் இளைஞரணியினர்

 

Advertisement

பாலக்காடு: பாலக்காடு நகராட்சி பகுதியில் சாலையில் ஏற்பட்ட பள்ளங்களை காங்கிரஸ் இளைஞரணியினர் சீர்படுத்தி செப்பனிட்டனர். பாலக்காடு நகராட்சிக்கு உட்பட்ட பாலக்காடு கோழிக்கோடு தேசிய சாலையில் சந்திர நகர் சாலை சந்திப்பு பகுதியில் பள்ளங்கள் ஏற்பட்டது. இதனை பாலக்காடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் மண்டல தலைவர் சதீஷ் தலைமையில் காங்கிரஸ் இளைஞரணியினர் கான்கிரீட் கட்டை தூள்கள் மூலமாக அடைத்து சாலைகளை சீர்படுத்தினர்.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பாலக்காடு நகராட்சிக்கு உட்பட்ட சந்திர நகர், கல் மண்டபம் ஆகிய இடங்கள் உட்பட பல பகுதிகளிலும் சாலைகள் பழுதடைந்தது. இவற்றை நகராட்சி நிர்வாகத்தினர் சரி செய்யாமல் உள்ளதால் இப்பகுதிகளில் அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டது. இதனை சீர்செய்து விபத்துகளை தடுக்கும் பணியில் மாவட்ட காங்கிரஸ் இளைஞர் அணியினர் போர்க்கால நடவடிக்கையில் பள்ளங்களை மூடி சாலைகளை செப்பனிட்டனர். இந்த பணிகளில் மாவட்ட காங்கிரஸ் இளைஞரணியை சேர்ந்த வார்டு கவுன்சிலர் பஷீர், பிரசோத், நவாஸ், சக்கீர், தீபக் சேதுமாதவன், சந்திரசேகரன், அப்ஷல், அப்ரீத், ரிஷான் ஆகியோர் உட்பட இளைஞரணியினர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

Advertisement