தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பல்லடத்தில் காங்கிரஸ் நிர்வாகி கார் கவிழ்ந்து விபத்து

 

Advertisement

பல்லடம், ஜூன் 16: பல்லடம்-தாராபுரம் சாலையில் பல்லடம் நகர காங்கிரஸ் தலைவர் ஈஸ்வரமூர்த்தியின் கார் நேற்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பல்லடம் நகராட்சி 6வது வார்டு கவுன்சிலரும், நகர காங்கிரஸ் தலைவர் ஈஸ்வரமூர்த்திக்கு சொந்தமான காரை அவரது இளைய மகள் ரோஜா வீட்டில் இருந்து இயக்கி காரை கொண்டு பல்லடம் நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

அப்போது பல்லடம்-தாராபுரம் சாலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக இருந்த மழைநீர் வடிகால் கால்வாய் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்பகுதியில் இருந்தோர் காரினுள் இருந்த ரோஜாவை மீட்டனர். அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இது பற்றி பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

Related News