தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வியாபாரிகளுக்கு கடை வழங்குவதில் மோதல்

 

 

தேன்கனிக்கோட்டை, ஜூன் 26: தேன்கனிக்கோட்டை பஸ் நிலையத்தில், நடைபாதை வியாபாரிகளுக்கு, கடை வழங்குவதில் இருதரப்பினரிடையே மோதல் அபாயம் ஏற்பட்டதால், டிஎஸ்பி தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது.

தேன்கனிக்கோட்டை பஸ் நிலையம் எதிரில், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடைபாதை வியாபாரிகளுக்கு, ரூ.1000 என்ற வாடகையில், இரும்பு தகரத்தாலான 20 கடைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சிலர், பேரூராட்சி சார்பில் அமைத்திருந்த 2 கடைகளை அகற்றி, தாங்களாகவே கடை அமைத்து வருகின்றனர்.

Related News