தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எட்டிமடை பேரூராட்சியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி துவக்கம்

 

Advertisement

மதுக்கரை, மே 3: கோவை மாவட்டம், எட்டிமடை பேரூராட்சியில் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் மூலம் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் எட்டிமடை பேரூராட்சிக்கு 1வது வார்டுக்கு உட்பட்ட வ.ஊசி. வீதி, 3வது வார்டுக்கு உட்பட்ட மாதா காலனி ஆகிய இடங்களில் கழிவு நீர் வடிகால் மற்றும் 4, 8 ஆகிய வார்டு பகுதிகளில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட உள்ளது.

இந்த பணிகளின் துவக்கவிழா நேற்று நடைபெற்றது. எட்டி மடை பேரூராட்சி திமுக செயலாளர் ஆனந்தகுமார் தலைமையில் பேரூராட்சி தலைவர் கீதா ஆனந்தகுமார் பணிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் நாகராஜ், பேரூராட்சி இளநிலை பொறியாளர் சம்பத்குமார், பேரூராட்சி கவுன்சிலர்கள், பிரேமாதேவி, பாலசண்முகம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News