தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆ.ராசாவை அவமதித்த பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்

 

Advertisement

காரைக்கால், ஜூன் 30: காரைக்காலில் திமுக எம்.பி ராசாவை அவமதித்த பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம், நாக தியாகராஜன் தலைமையில் திமுகவினர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 27ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தரக்குறைவாக விமரிசித்ததாக கூறி திமுக எம்பி ஆ.ராசாவை கண்டித்து மாவட்ட பாஜக சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்பாட்டத்தின் போது பாஜக மகளிர் அணியினர் திடீரென திமுக எம்.பி ஆ.ராசாவின் பெரிய அளவு புகைப்படத்தை அவமதித்தும், படத்தை கிழித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, திமுக துணைப்பொதுச் செயலாளரும் நீலகிரி தொகுதி எம்.பியுமான ஆ.ராசாவை அவமதிக்கும் வகையில் பாஜக மகளிரணியினர் தரம் தாழ்ந்து செயல்பட்டதை கண்டித்தும், பாஜக மகளிரணியினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம், நாக தியாகராஜன் மற்றும் திமுக நிர்வாகிகள் தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் சுப்ரமணியனிடம் புகார் மனு அளித்தனர்.

Advertisement

Related News