தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பழ வியாபாரி மீது புகார்

ராசிபுரம், ஜன.11: ராசிபுரம் நகராட்சி ஊழியரை மிரட்டியவர் மீது, நகராட்சி ஆணையாளர் போலீசில் புகாரளித்துள்ளார். ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன், பழக்கடை வைத்துள்ளார். இவர் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ், சில தகவல்களை ராசிபுரம் நகராட்சியிடம் கேட்டு மனு செய்துள்ளார். மனுவில் உள்ள சில தகவல்களை பெற மாதேஸ்வரன் நகராட்சிக்கு நேரில் சென்றுள்ளார். அப்போது, பணியில் இருந்து மேனேஜர் ராமச்சந்திரனுக்கும், மாதேஸ்வரனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், ராமச்சந்திரனை தரக்குறைவாக பேசியதுடன் பணி செய்ய விடாமல் மாதேஸ்வரன் தடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராசிபுரம் நகராட்சி ஆணையாளர் கணேஷ், ராசிபுரம் போலீசில் புகாரளித்தார். அதில், நகராட்சி ஊழியரை மிரட்டி பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறியுள்ளார். புகாரின் பேரில் போலீசார், 2 பிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News