தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சேவுகம்பட்டி பேரூராட்சியில் ரூ.50 லட்சத்தில் சமுதாய கூடம்

 

பட்டிவீரன்பட்டி, ஜூலை 8: சேவுகம்பட்டி பேரூராட்சியில், புதிய சமுதாய கூடம் அமைக்க பொதுமக்கள் நீண்ட நாளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து, சேவுகம்பட்டி பேரூராட்சி 15வது வார்டு கொன்னம்பட்டியில், அயோத்திதாசர் பண்டிதர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூடம் கட்டும் பணிகள் பூமி பூஜைகளுடன் தொடங்கின.இந்நிகழ்ச்சிக்கு சேவுகம்பட்டி பேரூராட்சி மன்ற தலைவர் வனிதா தங்கராஜன் தலைமை தாங்கி புதிய கட்டிடப் பணிக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் தெய்வ ராணி விஜயன், சேவுகம்பட்டி பேரூர் செயலாளர் தங்கராஜன், செயல் அலுவலர் ரமேஷ்பாபு, இளநிலை பொறியாளர் கருப்பையா, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் தனபால், பாலமுருகன், ராஜேந்திரன், வார்டு செயலாளர் கோப்பெரும்வழுதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Related News