தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்

 

Advertisement

விருதுநகர், பிப்.19: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் சாக்கடை கலந்த குடிநீருடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் பாலமுருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஆர்.ஆர்.நகரில் உள்ள வாடியூர் ஊராட்சியில் ஜல் ஜீவன் திட்டத்தில் வழங்கப்படும் குடிநீர் இணைப்பிற்கு கட்டாய பணம் வசூல் செய்யப்படுகிறது.

மேலும் ஊராட்சியில் தூய்மையான குடிநீர் வழங்க கோரி கோஷம் எழுப்பினர். ஊராட்சியில் வழங்கப்படும் குடிநீரில் சாக்கடை கலந்து வருவதாக கூறி, சாக்கடை கலந்த துர்நாற்றம் வீசும் நீரை பாட்டிலில் அடைத்து கொண்டு வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நர்வாகிகள் இளங்கோவன், கல்யாணி, சங்கரன், சந்தோஷம் பிள்ளை, மாரிமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement