தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசனை கூட்டம்

புழல்: செங்குன்றம் அடுத்த புள்ளி லைன் தனியார் பள்ளியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 10வது மாவட்ட மாநாடு நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் என்.எஸ்.பிரதாப் சந்திரன் தலைமை தாங்கினார்.மாவட்ட துணை செயலாளர் வி.சரவணன் சிறப்புரையாற்றினார் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் பி.வி.செந்தில் மாவட்ட நிர்வாகிகள் ஜி.பாலன் என்.ஜீவா வி.இராஜீவ்காந்தி கே.போஸ் ஆர்.சீனிவாசன் கே.குமரேசன்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் செங்குன்றத்தில் ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரசு கல்லூரி அமைக்க வேண்டும் தொழில்பேட்டை உருவாக்க வேண்டும் செங்குன்றம் மற்றும் அதன் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிரா ம மக்கள் பயன்பெறும் வகையில் 100 படுக்கை வசதியுடன் அரசு மருத்துவமனை ஏற்படுத்த வேண்டும் மெட்ரோ ரயில் திட்டத்தை மாதவரத்தில் இருந்து விரிவுபடுத்தி செங்குன்றம் சோழவரம் வழியாக ஜனப்பசத்திரம் கூட்டு சாலை வரை நீடிக்க வேண்டும். வரும் 20ம் தேதி செங்குன்றத்தில் நடைபெறவுள்ள மாநாட்டில் ஏராளமானோர் கலந்துகொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.