தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காரியாபட்டி பேரூராட்சியில் இடியும் நிலையில் காலனி வீடுகள்: பராமரிக்க கோரிக்கை

 

Advertisement

காரியாபட்டி, மே 29: காரியாபட்டி பேரூராட்சிக்குட்பட்ட செவல்பட்டி காமராஜர், ஜெகஜீவன் ராம், கரிசல்குளம் பகுதிகளில் ஆதிதிராவிட மக்களுக்கு கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. தற்போது காலனி குடியிருப்பு பகுதியில் பல வீடுகளின் மேற்கூரைகள் பழுது ஏற்பட்டு காணப்படுகின்றன. மேலும் சில வீடுகள் இடியும் நிலையில் உள்ளது. மழை காலங்களில் மேற்கூரைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால் வீட்டு சுவர்கள் மேலும் வெடிப்பு ஏற்பட்டு பழுதடைந்து காணப்படுகிறது.

இதுகுறித்து காலனி வீட்டில் குடியிருக்கும் குருவம்மாள் கூறியதாவது: பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட காலனி வீட்டில் குடும்பத்துடன் குடியிருந்து வருகின்றோம். வீடுகள் மிகவும் சேதமடைந்து காணப்படுகின்றன. இதனால் எப்போது இடிந்து விழும் என்ற பயத்தில் வாழ்ந்து வருகிறோம். அன்றாடம் கூலி வேலை செய்து பிழைத்து வரும் எங்களுக்கு பழுதடைந்த காலனி வீடுகளை பராமரிக்க அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

Advertisement

Related News